தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுவது மாக திரும்பப் பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு 23-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுவது மாக திரும்பப் பெற வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு 23-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது.